Gallery - 2018
27-04-2018
காஞ்சிபுரம் மாவட்டம், க.மு.சு. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொண்டு பணிகளை துவக்கி வைத்தேன்.
25-04-2018
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை, ஊர்புற நூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன்
23-04-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்
19-04-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரம், 39-வது வட்டத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க் அமைத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்